இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஐக்கியப் பேரரசின் அப்துல்ரசாக் குர்னாஹ் என்பவருக்கு வழங்கப்பட்டது.
காலனித்துவ விளைவுகளின் சமரசமற்ற, இரக்கமற்ற ஊடுருவல் மற்றும் கலாச்சாரங்களுக்கும் கண்டங்களுக்கும் இடையில் வளைகுடா பகுதியிலுள்ள அகதிகளின் நிலை ஆகியவை குறித்த அவரது படைப்புகளுக்காக வேண்டி இந்த விருதானது அவருக்கு வழங்கப்பட்டது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசானது சுவீடனின் ஸ்டாக்ஹோம் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்வீடீஸ் அகாடமி என்ற நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.