இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே நாட்டினைச் சேர்ந்த எழுத்தாளர் ஜான் ஃபாஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஃபாஸ்ஸுக்கு நோபல் பரிசு "voice to the unsayable” என்ற அவரது புதுமையான நாடக மற்றும் உரைநடை நூலுக்காக வழங்கப்பட்டுள்ளது.
புகழ்மிக்க நார்வே நாடக எழுத்தாளருக்கு அடுத்தப்படியாக இவர் 'புதிய ஹென்ரிக் இப்சன்' என்று குறிப்பிடப்படுகிறார்.
அவரது எழுத்து நடைக்காக அவர் பெரும்பாலும் "ஃபாஸ் மினிமலிசம்" (எளிமை) என்று குறிப்பிடப்படுகிறார்.
அவரது எழுத்துப் பாணியானது எளிமையான, குறுகிய மற்றும் உள்ளார்ந்த உரையாடல், வரைபடங்கள் ஆகியவற்றினைக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது.
ஃபாஸ் அவர்களின் குறிப்பிடத்தக்கப் படைப்புகளில், "A New Name: Septology VI-VII," "I Am the Wind," "Melancholy," "Boathouse," மற்றும் "The Dead Dogs" ஆகியவை அடங்கும்.