TNPSC Thervupettagam

இலக்குக் காவலர்களுக்கான உலகளாவிய இலக்கு விருதுகள்

September 27 , 2022 664 days 313 0
  • பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையானது 2022 ஆம் ஆண்டிற்கான இலக்குக் காவலர்களுக்கான உலகளாவிய இலக்கு விருதுகளை வழங்கி அதன் மூலம் மாற்றத்தினைக் கொண்டு வந்த 4 நபர்களைக் கௌரவித்தது.
  • ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) நோக்கி முன்னேறச் செய்வதற்கான பாதையில் அவர்களைச் சுற்றியுள்ள சமூகங்கள் மற்றும் உலகம் முழுவதிலும் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை இந்த விருதானது அங்கீகரிக்கச் செய்கிறது.
  • கேட்ஸ் அறக்கட்டளையின் "முன்னேற்றத்தின் எதிர்காலம்" எனப்படும் ஆறாவது வருடாந்திர இலக்குக் காவலர் அறிக்கையானது வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்