TNPSC Thervupettagam

இலங்கைத் தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழு

October 31 , 2021 998 days 703 0
  • இலங்கைத் தமிழர் நலனுக்காக ஒரு ஆலோசனைக் குழுவினை அமைக்க தமிழக அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்தது.
  • 20 உறுப்பினர்கள் அடங்கிய இந்த ஆலோசனைக் குழுவானது தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாட்டுத் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி K.S. மஸ்தான் அவர்களுடைய தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • மனுராஜ் சண்முகசுந்தரம் இந்த ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் ஆவார்.
  • முகாம்களின் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவிகளை வகைப்படுத்துதல், தேசியம் மற்றும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளை இந்த ஆலோசனைக் குழு மேற்பார்வையிடும் என அரசு கூறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்