TNPSC Thervupettagam

இலங்கையில் உள்ள மாதிரிக் கிராமம்

July 9 , 2019 1872 days 622 0
  • மாதிரிக் கிராமங்கள் திட்டத்தின் கீழ் இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள முதலாவது மாதிரிக் கிராமம் இலங்கையின் காம்பஹாவில் உள்ள ராணிடுகாமாவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
  • இது போரின் போது இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காகத் தொடங்கப்பட்ட வீட்டுவசதித் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்தியா தலா 2400 வீடுகளுடன் இது போன்ற 100 மாதிரி கிராமங்களைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது.
  • இந்தியாவின் பங்களிப்பில் இலங்கையின் மாத்தராவில் உள்ள ருஹுனா பல்கலைக் கழகத்தில் உள்ள மிகப்பெரிய பல்கலைக்கழக அரங்கமும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்