TNPSC Thervupettagam

இளந்தளிர்‌ இலக்கியத்‌ திட்டம்‌

September 5 , 2021 1084 days 1689 0
  • குழந்தைகளின்‌ படைப்பாற்றலை மேம்படுத்தவும்‌ (பேச்சாற்றல்‌, எழுத்தாற்றல்‌, ஓவியம்‌ தீட்டும்‌ ஆற்றல்‌) நன்னெறிக்‌ கல்வியைக்‌ கற்பிக்கவும்‌ மற்றும்‌ அறம்சார்‌ சமூக விழுமியங்களை வளர்த்தெடுக்கவும்‌ வேண்டி இளந்தளிர்‌ இலக்கியத்‌ திட்டம்‌ செயல்படுத்தப் படும்‌.
  • இத்திட்டத்தின்‌ கீழ்‌, முதல்கட்டமாக 100 குழந்தை இலக்கிய நூல்கள்‌ தமிழ்நாடு பாட நூல்‌ மற்றும்‌ கல்வியியல்‌ பணிகள்‌ கழகத்தால்‌ வெளியிடப்படும்‌.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்