TNPSC Thervupettagam

இளையோர் ஓடுபாதை சைக்கிள் பந்தய உலக சாம்பியன்ஷிப்

August 19 , 2019 1799 days 640 0
  • ஜெர்மனியின் பிராங்க் பர்ட்டில் நடந்த இளையோர் ஓடுபாதை சைக்கிள் பந்தய உலக சாம்பியன்ஷிப்  போட்டியில் இந்திய இளையோர் சைக்கிள் ஓட்டுநர்கள் ஆண்கள் அணியின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றனர்.
  • எசோவ் ஆல்பன், ரொனால்டோ மற்றும் ரோஜித் சிங் யாங்க்லெம் ஆகிய மூவரும் இந்தியாவிற்கு வரலாற்றுச்  சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தினை வென்று தந்தனர்.
  • இந்த அணியின் வெற்றியின் முலம், இந்தியா உலக அளவிலான மிதிவண்டி ஓட்டுதல் போட்டியில் தனது முதல் தங்கத்தைப் பதிவு செய்துள்ளது.
  • ஆண்களின் ஸ்பிரிண்ட் தனிநபர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலமாகவும் ஆண்களுக்கான கெய்ரின் இறுதிப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலமாகவும் ஏற்கனவே இரண்டு பதக்கங்களை இந்தப் போட்டியில் எசொவ் ஆல்பன் வென்றுள்ளார்.


Post Views:
640

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்