TNPSC Thervupettagam
September 6 , 2023 300 days 255 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) ஏவுகல ஏவுதலுக்கான நேரக் கணக்கீட்டு அறிவிப்பின் பின்னணி குரலாக இருந்த அறிவியலாளர் வளர்மதி காலம் ஆனார்.
  • இந்தியாவின் முதல் வெற்றிகரமான நிலவு ஆய்வுப் பயணமான சந்திரயான்-3 திட்டத்தின் ஏவுகலத்தின் ஏவுதலுக்கான நேரக் கணக்கீட்டு அறிவிப்பிற்கும்  இவரே குரல் கொடுத்தார் என்ற வகையில் இதுவே அவரது இறுதிப் பணியாக அமைந்தது.
  • 2015 ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் APJ அப்துல் கலாம் விருதினை N. வளர்மதிக்கு வழங்கினார்.
  • 2012 ஆம் ஆண்டில் RISAT-1 எனப்படும் ரேடார் வரைபடமாக்க செயற்கைக் கோளினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியக் குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்