ஈயங்கலந்த பெட்ரோல் ஒழிப்பு
September 2 , 2021
1054 days
583
- ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட சில அவதானிப்புகளின் அடிப்படையில் உலகில் ஈயங்கலந்த பெட்ரோலின் பயன்பாடு ஒழிக்கப் பட்டது.
- இந்த முடிவானது 1.2 மில்லியனுக்கும் அதிகமான அளவில் முன்கூட்டியே நிகழும் இறப்புகளைத் தடுக்கும்.
- இது ஆண்டுதோறும் 2.4 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான அளவில் உலகப் பொருளாதாரத்தைச் சேமிக்கும்.
- உலகில் இந்த எரிபொருளைப் பயன்படுத்திய கடைசி நாடு அல்ஜீரியா ஆகும்.
- இந்திய நாட்டில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே இது தடை செய்யப்பட்டு விட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/2-1111.jpg)
Post Views:
583