TNPSC Thervupettagam

ஈஸ்டர் குண்டு வெடிப்பு - இலங்கை

May 9 , 2019 1933 days 658 0
  • இலங்கையைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான “தேசிய தவ்ஹீத் ஜமாத்” ஆனது இலங்கையில் புனித ஞாயிறு (ஏப்ரல் 21) அன்று தொடர் தாக்குதல்களை நிகழ்த்தியது.
  • இந்தத் தாக்குதலில் 350க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
  • இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு தனது அமாக் செய்தி நிறுவனத்தின் மூலம் இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்றது.
  • இலங்கையில் நடந்த இந்தத் தற்கொலைப் படை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை செயலாளர் ஹேமாசிரி பெர்னாண்டோ தனது பதவியிலிருந்து விலகினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்