TNPSC Thervupettagam

உத்தரப் பிரதேசத்தில் உயிர்ம நெகிழிப் பூங்கா

July 9 , 2024 9 days 86 0
  • உத்தரப் பிரதேச மாநில அரசானது உயிர்ம நெகிழிப் பூங்காவினை அமைக்க அனுமதி அளித்துள்ளது.
  • லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் உள்ள கோலா கோகரநாத் தாலுக்காவில் உள்ள கும்பி கிராமத்தில் 1,000 ஹெக்டேர் பரப்பளவில் இந்தப் பூங்கா உருவாக்கப்பட உள்ளது.
  • இயற்கை முறை நெகிழி என்றும் அழைக்கப்படுகின்ற இந்த உயிர்ம நெகிழிப் பூங்காவானது, சோளம், சூரியகாந்தி அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்ற இயற்கைப் பொருட்களிலிருந்துத் தயாரிக்கப்படும் ஒரு வகை நெகிழி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்