மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் நடைபெற உள்ள ‘உன்மேஷா’ சர்வதேச இலக்கியத் திருவிழாவை குடியரசுத் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்தத் திருவிழாவானது சாகித்ய அகாடமியினால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
‘உன்மேஷா’ திருவிழாவானது உலகெங்கிலும் உள்ள இலக்கிய ஆர்வலர்களை நன்கு ஒன்றிணைக்கிறது.
இது ஆசியாவின் மிகப்பெரிய இலக்கியக் கூட்டமாகும்.
75க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் 102 மொழிகளில் 575க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் பங்கேற்பதையடுத்து, ‘உன்மேஷா’ உலகின் மிகப்பெரிய இலக்கிய விழாவாக மாற உள்ளது.