TNPSC Thervupettagam

உபரி நிதி அரசிற்கு மாற்றம்

August 18 , 2020 1434 days 641 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியமானது ரூ.57,128 கோடி உபரி நிதி அல்லது ஈவுத் தொகையை 2019-20 ஆம் ஆண்டில் மத்திய அரசிற்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட 1.76 இலட்சம் என்பதிலிருந்து குறைந்து 67.5 சதவீதமாக உள்ளது.
  • கடந்த ஆண்டில்  RBIயின் மத்திய வாரியமானது RBIயின் முன்னாள் ஆளுநரான பிமல் ஜலான் என்பவரின் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டது.
  • இந்தக் குழுவானது RBIயின் உபரி நிதி இருப்பு மற்றும் அதன் பகுதியை அரசிற்கு அளிப்பது குறித்துப் பரிந்துரைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்