TNPSC Thervupettagam

உமிழ்நீரைப் பயன்படுத்தத் தடை

May 22 , 2020 1521 days 740 0
  • முன்னாள் இந்தியக் கிரிக்கெட் அணி வீரரான அனில் கும்பளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் குழுவானது (சர்வதேச கிரிக்கெட் குழு) கிரிக்கெட் பந்து பிரகாசிப்பதற்காக அதன் மீது உமிழ்நீரைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.
  • பந்து சுழல்வதற்காக மேற்கொள்ளப்படும் இந்த நடைமுறையானது கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக சுகாதார அபாயமாகக் கருதப்படுகிறது.
  • எனினும் ஐசிசி கிரிக்கெட் குழுவானது பந்து சுழல்வதற்காக வேண்டி  வியர்வையைப் பயன்படுத்துவதில் எந்தவிதத் தீங்கும் இல்லை என்று கண்டறிந்து உள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்