TNPSC Thervupettagam

உயர் அதிகாரம் பெற்ற குழு

September 12 , 2023 314 days 186 0
  • உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்கும் வகையில், மத்திய அரசானது “நிரந்தர” உயர் அதிகாரம் பெற்ற குழுவை (CEC) அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இதுவரையில் தற்காலிகமாக இயங்கி வந்த, சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கான குழு தற்போது நிரந்தரச் சட்டப்பூர்வ அமைப்பாக அங்கீகரிக்கப்படவுள்ளது.
  • இந்தக் குழுவானது (CEC) முதன் முதலில் உச்ச நீதிமன்றத்தினால் 2002 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • காடுகள் மற்றும் வனவிலங்கு சார்ந்த வழக்குகள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அமலாக்கத்தினைக் கண்காணிப்பதற்காக என்று தேசிய அளவில் ஒரு குழுவினை அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்