TNPSC Thervupettagam

உரிமையியல் வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகள் மற்றும் மீனவர்களின் பட்டியல்கள்

January 4 , 2020 1694 days 608 0
  • 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் கைதிகள் மற்றும் மீனவர்கள் ஆகியோரின் பட்டியலை பரிமாறிக் கொண்டன.
  • இந்த இரு நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் இது குறித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.
  • அதே நாளில் இந்த இரு நாடுகள் அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களையும் பரிமாறிக் கொண்டன.
  • 2008 ஆம் ஆண்டில், இந்தியாவும் பாகிஸ்தானும் அந்தந்த நாட்டில் உள்ள கைதிகளுக்கு அவர்களது நாட்டுத் தூதரக அணுகலை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்