August 15 , 2022
708 days
385
- மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர், உலக அமைதிக்காக 3 பேர் கொண்ட ஒரு ஆணையத்தை அமைப்பதற்கு முன்மொழிந்துள்ளார்.
- இதில் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- மெக்சிகோ அதிபர் இந்த ஆணையத்தை உருவாக்குவதற்காக ஐக்கிய நாடுகளிடம் ஒரு எழுத்துப் பூர்வ முன்மொழிதலைச் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/488.jpg)
Post Views:
385