TNPSC Thervupettagam

உலக அமைதிக்கான ஆணையம்

August 15 , 2022 708 days 383 0
  • மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர், உலக அமைதிக்காக 3 பேர் கொண்ட ஒரு ஆணையத்தை அமைப்பதற்கு முன்மொழிந்துள்ளார்.
  • இதில் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
  • மெக்சிகோ அதிபர் இந்த ஆணையத்தை உருவாக்குவதற்காக ஐக்கிய நாடுகளிடம் ஒரு எழுத்துப் பூர்வ முன்மொழிதலைச் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்