TNPSC Thervupettagam

உலக அரிவாள் உயிரணு (செல்) விழிப்புணர்வு தினம் – ஜுன் 19

June 23 , 2020 1558 days 413 0
  • இந்த நோய் பெற்றோர்களிடமிருந்துக் குழந்தைகளுக்கு மரபணு ரீதியில் ஏற்படும் ஒரு இரத்தக் கோளாறு சார்ந்த பிரச்சினையாகும்.
  • 2008 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அரிவாள் உயிரணு நோயை ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகவும் உலகின் முன்னணியில் உள்ள மரபு சார்ந்த நோய்களில் ஒன்றாகவும் அங்கீகரித்துள்ளது.
  • இந்தியாவில், இந்நோயானது குஜராத், வடக்கு மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு ஒடிசா ஆகிய மாநிலங்களில் மிகப் பரவலாகக் காணப் படுகின்றது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, உயிரோடு இருப்போம் என்று நம்பிக்கை கொள்ளல்: அரிவாள் உயிரணு நோய் மற்றும் கோவிட் – 19” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்