TNPSC Thervupettagam

உலக அல்சைமர் நோய் தினம் - செப்டம்பர் 21

September 28 , 2024 17 hrs 0 min 14 0
  • அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா (மறதி நோய்) பற்றிய பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, புரிதலை மேம்படுத்துவது மற்றும் இந்த நிலைமைகள் குறித்த பல தவறான கருத்துக்களை எதிர்த்துப் போராடுவது இந்த நாளின் நோக்கமாகும்.
  • இந்த நாள் ஆனது முதன்முதலில் 1994 ஆம் ஆண்டில் சர்வதேச அல்சைமர் நோய் அமைப்பின் (ADI) 10வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தொடங்கப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்த தினத்தின் கருத்துரு, "Time to act on dementia, Time to act on Alzheimer's" என்பதாகும்.
  • அல்சைமர் நோயானது மூளையை சுருங்கச் செய்வதால், இறுதியில் மூளை செல்கள் செயலிழந்து விடுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்