TNPSC Thervupettagam
October 30 , 2023 245 days 410 0
  • மேற்கு வங்காளத்தின் அசன்சோல் பகுதியினைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் தீப் நாராயண் நாயக், 2023 ஆம் ஆண்டிற்கான உலக ஆசிரியர் பரிசுக்கான முதல் 10 இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • உலக ஆசிரியர் பரிசு ஆனது மகத்தான கல்வியாளர்களை அங்கீகரிப்பதோடு, அந்தத் துறையில் அவர்கள் ஆற்றிய சிறந்தப் பங்களிப்புகளுக்காக 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கி அவர்களை கௌரவிக்கிறது.
  • திரு நாயக் அவர்கள் மண் சுவர்களைக் கரும்பலகைகளாகவும், சாலைகளை வகுப்பறைகளாகவும் மாற்றி, கல்வி கற்பதிலிருந்து விடுபட்ட குழந்தைகளுக்கு கல்வி அளித்தார்.
  • கல்வியறிவின்மை சுழற்சியை முறியடிக்கும் பெரும் குறிக்கோளுடன் பெற்றோருக்கு, குறிப்பாக தாய்மார்கள் மற்றும் பாட்டிகளுக்கு என்று கல்வி கற்பிப்பதற்கான பல முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்