இத்தினமானது 2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டிலும் செப்டம்பர் மாதத்தின் 4வது ஞாயிற்றுக்கிழமை அன்று அனுசரிக்கப் படுகிறது.
உலகெங்கிலும் உள்ள நதிகளுக்கான ஆதரவுகளை வழங்கி, அவற்றைப் பாதுகாத்து, அவற்றின் வளங்களைக் காப்பதற்கான அவசியம் குறித்த ஒரு உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
2021 ஆம் ஆண்டில் செப்டம்பர் 26 அன்று உலக ஆறுகள் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Waterways in our Communities” என்பதாகும்.