TNPSC Thervupettagam
July 27 , 2022 727 days 413 0
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கௌசிக் ராஜசேகரா என்ற பேராசிரியர் மதிப்பு மிக்க உலக ஆற்றல் பரிசை வென்றுள்ளார்.
  • மின் உற்பத்தி உமிழ்வைக் குறைக்கும் வகையிலான தொழில்நுட்பத்துடன், போக்குவரத்து மின்மயமாக்கல் மற்றும் ஆற்றல் திறன்மிக்க தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் அவர் ஆற்றிய சிறந்தப் பங்களிப்புகளுக்காக வேண்டி அவருக்கு இந்தப் பரிசானது வழங்கப் பட்டுள்ளது.
  • மாஸ்கோ நகரில் அனுசரிக்கப்பட உள்ள ரஷ்ய எரிசக்தி வாரத்தின் போது இந்த விருது வழங்கும் விழாவானது நடைபெற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்