TNPSC Thervupettagam

உலக இட்லி தினம்

March 31 , 2019 2008 days 418 0
  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30 அன்று உலக இட்லி தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது 2016 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்திய நகரங்களிடையே பெங்களுரு நகரம் இட்லி நுகர்வில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து மும்பை, சென்னை மற்றும் புனே ஆகிய நகரங்கள் உள்ளன.
  • உலக அளவில் இட்லி நுகர்வில் சான் பிரான்சிஸ்கோ, லண்டன் மற்றும் நியூஜெர்சி ஆகிய நகரங்கள் முன்னணியில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்