இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்ந்த பேரழிவின் சோகத்தை நினைவு கூரும் வகையில் ஜனவரி 27 அன்று இது ஒரு சர்வதேச நினைவு நாளாக அனுசரிக்கப் படுகிறது.
இது 1945 ஆம் ஆண்டு ஜனவரி 27, அன்று சோவியத் துருப்புக்களால் ஆஷ்விட்ஸ்-பிர்கெனோவில் அமைந்த நாஜி படையின் அடிமை மற்றும் படுகொலை முகாமை விடுவித்த நாளைக் குறிக்கிறது.
2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "இருளில் வெளிச்சமாக இருங்கள்" என்பதாகும்.
முதல் முறையாக, இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையும் யுனெஸ்கோவும் இணைந்து ஒரு தொடர்ச்சியான நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவுள்ளது.