TNPSC Thervupettagam

உலக கடல்சார் இந்தியா உச்சி மாநாடு

October 27 , 2023 268 days 230 0
  • சமீபத்தில், மூன்றாவது உலக கடல்சார் இந்தியா உச்சி மாநாடானது மும்பையில் நடைபெற்றது.
  • கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கான செயல்திட்டமும் இந்நிகழ்ச்சியில் வெளியிடப் பட்டது.
  • துறைமுக வசதிகளை மேம்படுத்துதல், நிலையான நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை உருவாக்குதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட உத்திசார் முன்னெடுப்புகளை இந்த செயல்திட்டம் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • முதலாவது கடல்சார் இந்தியா உச்சிமாநாடு ஆனது 2016 ஆம் ஆண்டில் மும்பையிலும், இரண்டாவது கடல்சார் உச்சி மாநாடு 2021 ஆம் ஆண்டில் காணொலிக் காட்சி வாயிலாகவும் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்