TNPSC Thervupettagam

உலக கடல்சார் தினம் – 30 செப்டம்பர்

September 30 , 2021 1063 days 376 0
  • கடல் போக்குவரத்துப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வை பரப்புவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • 1958 ஆம் ஆண்டில் சர்வதேச கடல்சார் அமைப்பின் மாநாடானது நடத்தப் பட்ட தினத்தினை நினைவு கூறும் வகையில் 1978 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் முறையாக உலக கடல்சார் தினமானது அனுசரிக்கப் பட்டது.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “Seafarers : at the core of shipping’s future” என்பதாகும்.
  • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 05 அன்று தேசியக் கடல் தினமானது அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்