TNPSC Thervupettagam

உலக கட்டிடக்கலைக்கான முதல் தலைநகரம்

January 21 , 2019 2040 days 603 0
  • 2020 ஆம் ஆண்டிற்கான உலக கட்டிடக் கலைக்கான தலைநகரமாக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவை யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
  • யுனெஸ்கோ மற்றும் சர்வதேச கட்டிடக் கலை நிபுணர்கள் கூட்டமைப்பு ஆகியோரால் 2018 நவம்பரில் தொடங்கப்பட்டத் திட்டத்தின் கீழ் இந்த சிறப்பை பெறும் முதல் நகரம் ரியோ ஆகும்.
  • இந்த இடத்தைப் பெறுவதற்கு பாரீஸ் மற்றும் மெல்பர்ன் ஆகியவற்றை ரியோ முந்தியுள்ளது.
  • கட்டிடக் கலையின் முதல் உலக தலைநகரமாக, ரியோ டி ஜெனிரோவானது 'அனைத்து உலகங்களும் ஒரே உலகமே' (All the worlds. Just one world) என்ற கருத்துருவின் கீழ் ஒரு தொடர் நிகழ்வை நடத்தும்.
  • மேலும் இது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் 2030-ன் 11-வது குறிக்கோளான நகரங்களையும் மனித குடியேற்றங்களை உள்ளடக்கிய, பாதுகாப்பாக, சீராக மற்றும் நிலையாக மாற்றுதலையும் ஊக்குவிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்