TNPSC Thervupettagam

உலக கருணை தினம் – நவம்பர் 13

November 15 , 2023 281 days 153 0
  • இந்த நாள் சமூகத்தில் கருணைச் செயல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதோடு இது நேர்மறை எண்ணங்களின் ஆற்றல் மற்றும் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் இரக்கம் ஆகியவற்றினை வலியுறுத்தச் செய்கிறது.
  • இத்தினமானது, 1997 ஆம் ஆண்டில் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்ற உலக கருணை இயக்கத்தின் தனது முதல் மாநாட்டின் போது தொடங்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “எல்லா இடத்திலும் மிக அன்பாக இருங்கள்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்