TNPSC Thervupettagam

உலக கருணை நாள் - நவம்பர் 13

November 15 , 2018 2144 days 568 0
  • உலக கருணை நாளானது உலகம் முழுவதும் நவம்பர் 13 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது சமுதாயத்தில் நல்ல செயல்களை சிறப்பித்துக் காட்டுகிறது. மேலும் சமூகத்தின் உறுப்பினர்களிடையே கருணையே ஒரு பிணைப்புக் காரணி என கருணையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
  • 1998 ஆம் ஆண்டில் பல்வேறு வகையான NGO-க்களின் கூட்டான உலக கருணை இயக்கத்தால் இத்தினம் உருவாக்கப்பட்டது.
  • உலக கருணை இயக்கமானது ஜப்பானின் டோக்கியோவில் 1997ல் நடைபெற்ற மாநாட்டில் உருவாக்கப்பட்டது. 28க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் உறுப்பினராக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்