தம்பதிகள் மற்றும் தனிநபர்கள் தாங்கள் எத்தனை குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதற்காகவும் குழந்தை பெறுவதற்கான கால இடைவெளி குறித்தும் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் முடிவெடுக்கும் உரிமைகள் மீது கவனத்தை ஈர்க்கும் பொருட்டும் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
இத்தினமானது முதன்முதலாக 2007 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
கருத்தடை என்பது தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க தேவையான ஒரு பிறப்புக் கட்டுப்பாட்டு முறையாகும்.