TNPSC Thervupettagam

உலக கவிதை தினம் - மார்ச் 21

March 26 , 2023 517 days 200 0
  • இந்தத் தினமானது, 1999 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் நடைபெற்ற 30வது பொது மாநாட்டில் யுனெஸ்கோ அமைப்பினால் முதன்முதலில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • இது கவிஞர்களைக் கெளரவிப்பதற்கும், வாய்வழி கவிதை வாசிப்புகளின் மரபுகளைப் புத்துயிர் பெறச் செய்வதற்கும், கவிதை வாசிப்பு, எழுதுதல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்குமான ஒரு வாய்ப்பாகும்.
  • இது "கவிதை வெளிப்பாடு மூலம் மொழியியல் பன்முகத்தன்மையை ஆதரிப்பது மற்றும் அழிந்து வரும் மொழிகளைப் புகழ் பெறச் செய்வதற்கான ஒரு வாய்ப்பினை அதிகரிப்பது" போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்