TNPSC Thervupettagam

உலக கவிதை தினம் – மார்ச் 21

March 24 , 2022 887 days 362 0
  • மனித உள்ளத்தின் படைப்பாக்க உணர்வை உள்ளீர்க்கும் கவிதையின் தனித்துவமான ஒரு திறனை அங்கீகரிப்பதற்காக வேண்டி ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • 1999 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ அமைப்பின் 30வது கூட்டத்தில் யுனெஸ்கோ அமைப்பினால் இத்தினம் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்