TNPSC Thervupettagam

உலக கவிதை தினம் – மார்ச் 21

March 22 , 2021 1257 days 427 0
  • இந்நாள் 1999 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினால் (UNESCO) அறிவிக்கப்பட்டது.
  • இந்நாள் கடைபிடிக்கப்படுவதற்கான முக்கிய நோக்கம் கவிதைகள் மூலம் மொழியின் பன்முகத்  தன்மையை ஆதரித்தலும், அழிந்து வரும் மொழிகளை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்புகளை அதிகரித்தலும் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்