இந்நாள் 1999 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினால் (UNESCO) அறிவிக்கப்பட்டது.
இந்நாள் கடைபிடிக்கப்படுவதற்கான முக்கிய நோக்கம் கவிதைகள் மூலம் மொழியின் பன்முகத் தன்மையை ஆதரித்தலும், அழிந்து வரும் மொழிகளை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்புகளை அதிகரித்தலும் ஆகும்.