TNPSC Thervupettagam

உலக குழந்தைகள் தினம் – நவம்பர் 20

November 22 , 2020 1378 days 470 0
  • இது முதன்முறையாக 1954 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • 1959 ஆம் ஆண்டில்  ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது குழந்தை உரிமைகள் பிரகடனம் அல்லது ஜெனீவா குழந்தைகளின் உரிமைகள் மீதான பிரகடனத்தை இதே தினத்தில் ஏற்றுக் கொண்டதால் இத்தினமானது மிகுந்த முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.
  • மேலும் 1989 ஆம் ஆண்டில் இதே தினத்தன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது குழந்தைகளின் உரிமைகள் மீதான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “நமது எதிர் காலத்தில் முதலீடு செய்தல் என்பது நமது குழந்தைகளிடம் முதலீடு செய்தல்என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்