TNPSC Thervupettagam

உலக கேலிச் சித்திர வரைவோர்களின் தினம் - மே 05

May 8 , 2023 473 days 193 0
  • 1990 ஆம் ஆண்டுகளில், தேசிய கேலிச் சித்திர வரைவோர் சங்கமானது, இந்தத் தொழில் துறையில் உள்ள ஒவ்வொரு கேலிச் சித்திர வரைவோர்களையும் கொண்டாடுவதற்காக இந்த நாளினை அறிவித்தது.
  • சமுதாயத்தில் கேலிச் சித்திரங்களின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதற்காகவும், கலைத் திறன் மற்றும் வாசிப்பை ஊக்குவிப்பதற்காகவும் வேண்டி இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • 1946 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் தேசிய கேலிச் சித்திர வரைவோர் சங்கம் (NCS) நிறுவப் பட்டது.
  • "தி யெல்லோ கிட்" என்ற குறும்புக்கார கேலிச் சித்திரக் கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை அங்கீகரிக்கும் விதமாக இந்தத் தேதியானது தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • இது 1895 ஆம் ஆண்டு மே 05 ஆம் தேதியன்று நியூயார்க் வேர்ல்டு என்ற செய்தித்தாளில் வெளிவந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்