இந்திய அரசானது 1969 ஆம் ஆண்டில் ஷர்வண பூர்ணிமா தினத்தன்று உலக சமஸ்கிருத தினத்தை அனுசரிக்க முடிவு செய்தது.
அகில இந்திய வானொலியானது இந்தத் தினத்தன்று தனது முதலாவது சிறப்பு நிகழ்ச்சியான “பகுஜன் பாஷா-சமஸ்கிருத பாஷா” என்ற ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்பியது.
2020 ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கையானது பள்ளி மற்றும் உயர் நிலைக் கல்வி அளவில் சமஸ்கிருத மொழியை ஊக்கப்படுத்தும் பன்மொழித்துவத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.