TNPSC Thervupettagam

உலக சமூகப் பாதுகாப்பு அறிக்கை 2020-2022

September 8 , 2021 1329 days 623 0
  • இந்த அறிக்கையானது சர்வதேச  தொழிலாளர் அமைப்பினால் வெளியிடப்பட்டது.
  • உலக மக்கள்தொகையின் பாதி அளவிற்கும் மேலானோர் எவ்வித சமூகப் பாதுகாப்பினையும் பெறுவதில்லை என இந்த அறிக்கை கூறுகிறது.
  • ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவின் மக்களே சிறந்த முறையான பாதுகாப்பினைப் பெறுகின்றனர்.
  • உலகில் நான்கில் ஒரு குழந்தைக்கு மட்டுமே சமூகப் பாதுகாப்பின் நன்மை கிடைக்கப் பெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்