TNPSC Thervupettagam

உலக சாரணர் தினம் - பிப்ரவரி 22

February 25 , 2020 1677 days 772 0
  • உலக சாரணர் தினமானது 1907 ஆம் ஆண்டில் பிரவுன்சியா தீவில் நடத்தப்பட்ட முதலாவது சாரணர் முகாமை நினைவு கூர்கின்றது.
  • சாரணர் மற்றும் அதன் வழிகாட்டல் நிறுவனரான லார்ட் ராபர்ட் பேடன் - பவல் மற்றும் அவரது மனைவி & உலகத் தலைமை வழிகாட்டியான லேடி ஓலேவ் பேடன் - பவல் ஆகியோரின் பிறந்த நாள் என்பதால் இந்தத் தினமானது தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • பேடன் பவல் என்பவர் ஒரு ஆங்கிலேய இராணுவ அதிகாரி, எழுத்தாளர், நிறுவனர் மற்றும் உலக அளவிலான சிறுவர் சாரணர் இயக்கத்தின் முதலாவது தலைமை சாரணர் ஆவார்.
  • 1910 ஆம் ஆண்டில் பேடன் - பவல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று சிறுவர் சாரணர் மன்றத்தை உருவாக்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்