TNPSC Thervupettagam

உலக சுதந்திர தினம் - நவம்பர் 09

November 11 , 2020 1389 days 509 0
  • பெர்லின் சுவரின் வீழ்ச்சியை நினைவு கூறும் வகையில் உலக சுதந்திர தினம் உருவாக்கப் பட்டுள்ளது.
  • 1961 ஆம் ஆண்டில் பெர்லினில் பனிப் போரின் போது கட்டப்பட்ட பெர்லின் சுவர் அந்த நகரத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்தது.
  • சோவியத் யூனியன் கிழக்கு ஜெர்மனியைக் கட்டுப்படுத்தியது.
  • பிரான்ஸ், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா ஆகியன மேற்கு ஜெர்மனியை ஆக்கிரமித்து இருந்தன.
  • இந்த நாள் 1989 ஆம் ஆண்டில், ஆயிரக்கணக்கான ஜெர்மனியர்கள் பெர்லின் சுவரைத் தகர்த்துப் பனிப்போரை முடிவிற்குக் கொண்டு வந்ததைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்