TNPSC Thervupettagam

உலக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நடவடிக்கை குடிமகன் விருது 2021

December 29 , 2021 938 days 498 0
  • விரல் சுதிர்பாய் தேசாய் அவர்களுக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • குஜராத்தின் பசுமை மனிதன் அல்லது பசுமை மனிதன் என்று பிரபலமாக அறியப் படும் இவர் சூரத் நகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார்.
  • பருவநிலை மாற்றத்திற்கான இந்தக் கௌரவத்தை பெற்ற ஒரே இந்தியர் என்ற ஒரு  பெருமையை தேசாய் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்