TNPSC Thervupettagam

உலக தாலசீமியா நோய் தினம் - மே 08

May 9 , 2019 1970 days 657 0
  • ஒவ்வொரு ஆண்டும் மே 08 ஆம் தேதி உலகம் முழுவதும் உலக தாலசீமியா நோய் (இரத்த அழிவுச் சோகை) தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துருவானது, “உலகளவில் தரமான தாலசீமியா சுகாதாரச் சேவைகளை அணுகல் : நோயாளிகளுக்கான மற்றும் நோயாளிகளுடனான உறவுகளைக் கட்டமைத்தல்” என்பதாகும்.
  • தாலசீமியா நோய், அதனை வரும் முன் காத்தல் மற்றும் அதனைப் பரவாமல் தடுத்தல் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • தாலசீமியா என்பது குறைவான ஹீமோகுளோபினைக் கொண்ட மரபு ரீதியான இரத்தக் கோளாறாகும்.
  • இது மத்தியத் தரைக்கடல், தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடையே பொதுவாகக் காணப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்