இது மார்ச் மாதத்தின் சம இரவு பகல் நாளுக்கு முந்தைய வெள்ளிக்கிழமையன்று அனுசரிக்கப் படும் வருடாந்திர விழிப்புணர்வு நிகழ்வாகும்.
இந்த நாள் ஆனது, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குத் தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்து கற்பிப்பதையும், தூக்கம் குறித்து மக்கள் கொண்டுள்ள மிகவும் முக்கியக் கண்ணோட்டத்தினையும், தூக்கத்தின் போது எதிர்கொள்ளும் ஒரு அனுபவத்தினை மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Make Sleep Health a Priority" என்பதாகும்.