TNPSC Thervupettagam

உலக தேங்காய் தினம் – செப்டம்பர் 02

September 3 , 2018 2216 days 685 0
  • இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவைத் தலைமை இடமாகக் கொண்டிருக்கும் ஆசிய பசிபிக் தேங்காய் சமுதாயம் (APCC) உருவான நாளான, செப்டம்பர் மாதம் 2-ம் தேதி ஒவ்வொரு வருடமும் உலக தேங்காய் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • APCC என்பது 18 உறுப்பு நாடுகளைக் கொண்ட நாடுகளுக்கிடையேயான சர்வதேச நிறுவனமாகும். இது, அதிகபட்ச பொருளாதார வளர்ச்சியை அடைவதற்காக, ஆசிய பசிபிக் பிரந்தியத்தின் தேங்காய் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் இப்பிராந்தியத்துக்கே உகந்ததாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்