TNPSC Thervupettagam

உலக நகரங்கள் தினம் - அக்டோபர் 31

October 31 , 2019 1795 days 910 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அக்டோபர் 31 ஆம் தேதியை உலக நகரங்கள் தினமாக அறிவித்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “உலகை மாற்றுவது: எதிர்கால தலைமுறையினருக்காக புதுமைகள் மற்றும் சிறந்த வாழ்வு”  என்பதாகும்.
  • உலக நகரங்கள் தினத்தின் பொதுவான கருப்பொருள் “சிறந்த நகரம், சிறந்த வாழ்வு” என்பதாகும்.
  • உலகளாவிய அளவில் ஒரு நிலையான மற்றும் சமூக உள்ளடக்கத்தில் நகரமயமாக்கலின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்