TNPSC Thervupettagam

உலக நடுக்குவாத நோய் தினம் - ஏப்ரல் 11

April 14 , 2022 866 days 330 0
  • வீரியமிக்க நரம்பு மண்டலக் கோளாறான பார்கின்சன் (நடுக்குவாத) நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, ‘ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதாரம்’ என்பதாகும்.
  • இலண்டனைச் சேர்ந்த டாக்டரான ஜேம்ஸ் பார்கின்சன் என்பவரின் பிறந்த நாளை இத்தினம் குறிக்கிறது.
  • பார்கின்சன் நோயின் அறிகுறிகளைக் கொண்ட ஆறு நபர்களின் குறைபாடுகள் பற்றி முறையாக விவரித்த முதல் நபர் இவரே ஆவார்.
  • மேலும், ஏப்ரல் மாதமானது பார்கின்சன் நோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்