TNPSC Thervupettagam

உலக நிலக் கண்ணோட்ட அறிக்கை 2

May 3 , 2022 811 days 403 0
  • ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள 15வது உறுப்பினர்கள் மாநாட்டிற்கு முன்னதாக, பாலைவனமாக்குதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்த அமைப்பானது 2வது நிலக் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • பூமியின் நிலப்பரப்பில் 40% நிலப்பரப்பானது குறிப்பாக நவீன வேளாண்மையின் காரணமாக ஏற்கனவே சீரழிந்துவிட்டது.
  • 2050 ஆம் ஆண்டிற்குள் தென் அமெரிக்காவின் பரப்பளவினை ஒத்த அளவிலான நிலத்தின் தரம் மேலும் கெடும் என்று இந்த அறிக்கை கணித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்