TNPSC Thervupettagam

உலக நீடித்த வளர்ச்சி மாநாடு 2019

February 17 , 2019 1980 days 634 0
  • புதுதில்லியில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரால் உலக நீடித்த வளர்ச்சி மாநாடு துவக்கி வைக்கப்பட்டது.
  • இது ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம் எனப்படும் தெரி (The Energy and Resources Institute – TERI) நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இது அந்நிறுவனத்தின் முக்கியமான ஒரு வருடாந்திர நிகழ்வு ஆகும். மேலும் இது வளரும் நாடுகளில் உள்ள உலகளாவிய விவகாரங்கள் மீது நடத்தப்படும் உலகின் ஒரே மாநாடு ஆகும்.
  • 2019 மாநாட்டிற்கான கருத்துரு, “2030 ஆம் ஆண்டிற்கான இலக்கை அடைதல்: நமது வாக்குறுதியை நிறைவேற்றுதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்