TNPSC Thervupettagam

உலக நீர்க் கண்காணிப்புத் தினம் – செப்டம்பர் 18

September 19 , 2020 1469 days 515 0
  • இத்தினமானது அமெரிக்காவின் தூய்மை நீர் அமைப்பினால் 2003 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.
  • இந்தத் தினமானது மக்கள் தங்களது உள்ளூர் நீர்நிலையை அடிப்படை நிலையில்  சோதனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்