TNPSC Thervupettagam

உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் – செப்டம்பர் 17

September 20 , 2023 337 days 158 0
  • இந்த நாள் உலக சுகாதார அமைப்பினால் (WHO) நிறுவப்பட்டது.
  • இது நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், உலகளவில் சுகாதாரப் பாதுகாப்பை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நோயாளியின் பாதுகாப்பு என்பது மருத்துவச் சேவைகளை வழங்கும் போது ஏற்படும் பிழைகள், பாதகமான நிகழ்வுகள் மற்றும் நோயாளிகளுக்கு ஏற்படும் தீங்குகளைத் தடுத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “நோயாளிகளின் பாதுகாப்பிற்காக நோயாளிகளை ஈடுபடுத்துதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்